×

விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,Villupuram Villupuram , Villupuram, Relief, Chief Minister Palanisamy
× RELATED வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு...