×

உச்சநீதிமன்றத்தில் இரு நபர் மற்றும் 3 நபர் அமர்வு போன்று ஒரு நபர் அமர்வும் செயல்படும் என அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இரு நபர் மற்றும் 3 நபர் அமர்வு போன்று ஒரு நபர் அமர்வும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநபர் அமர்வு செயல்படும் விதத்தில் நீதிமன்றம் விதிமுறைகளில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. 7 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் போன்ற விவகாரங்களை ஒரு நபர் அமர்வு விசாரிக்கும்உச்சநீதிமன்றத்தில் முதன் முறையாக தனி நீதிபதி அமர்வு விசாரணை 13-ம் தேதி தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.


Tags : session ,Supreme Court , Supreme Court, one person session
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...