டெல்லி: இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் கவலை அளிக்கிறது என்று மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட தேவைக்காக இந்தியாவுக்கு மைக்ரோசாஃப்ட் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்….
The post இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் கவலை அளிக்கிறது: மைக்ரோசாஃப்ட் சிஇஓ பேச்சு appeared first on Dinakaran.