- மரணம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வில்லுபுரம்
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
- எரியும்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரால் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இன்னும் 7 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.