×

பெங்களூரில் கொரோனா சோதனை வசதிகளாக மாற்றப்பட்ட நான்கு பேருந்து: பி.எஸ். எடியுரப்பா திறப்பு

பெங்களூரு: பெங்களூரில் கொரோனா சோதனை வசதிகளாக மாற்றப்பட்ட நான்கு பேருந்துகளை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியுரப்பா திறந்து வைத்தார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பேருந்துகள் மூலம் மக்களுக்கு சோதனை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.


Tags : test facilities ,Corona ,opening ,Bangalore , Bangalore, Corona, Testing Facility, Four Bus, P.S. Ediyurappa, opening
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...