×

மதுக்கடைகளை திறந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

சென்னை: மதுக்கடைகளை திறந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கேரளா - புதுவையில் மதுக்கடைகளை திறக்காத போது தமிழகத்தில் மட்டும் அவசரம் ஏன்?, மேலும் மதுக்கடைகளை திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Amarika ,KS Alagiri Rajini ,liquor stores ,KS , tasmac , Rajini, Comment, Welcome, KSAlagiri
× RELATED நாகை மாவட்டத்தில் நாளை, அக்.2ல் டாஸ்மாக் விடுமுறை