×

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Trichy Government Hospital ,Coronation , Trichy, Corona
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி