×

திருநள்ளாறு காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் கிருமிநாசினி தெளிப்பு

திருநள்ளாறு: திருநள்ளாறு காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் ஆய்வாளர் உள்பட 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags : police station ,Thirunallar , Thirunallar, Police Station, Disinfectant, Spray
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து