×

ஆந்திர பிரதேசத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திரா பிரதேசத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2018-ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் குஜராத்தில் இருந்து வந்தவர்கள், 8 பேர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  என்று தெரிய வந்துள்ளது.


Tags : Andhra Pradesh , Andhra, Corona
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி