×

விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவியை தீ வைத்து எரித்ததாக அதிமுகவை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Viluppuram , Viluppuram smallpoor, antagonism, fire, burn, 10th grade student, death
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...