×

திருவள்ளூவர் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூவர்: திருவள்ளூவர் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தொற்று பாதித்த 44 பேரும் கோயம்பேடு சந்தை சென்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Tiruvalluvar ,district , Thiruvalluvar district, 6-year-old boy, 44, coronavirus, confirmed
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...