×

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல்நிலைய விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல்நிலைய விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கைதிக்கு கொரோனா உறுதியானதால் காவல்நிலைய ஆய்வாளர் உட்பட்ட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருநள்ளாறு காவல்நிலையம் மூடப்பட்டதால் ஆயுதப்படை பிரிவு போலீஸ் மூலம் தற்காலிக காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கொரோனா பாதித்ததை அடுத்து திருநள்ளாறு காவல்நிலையம் காவலர்கள் 32 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : prisoner ,district ,Karaikal , Karaikal District, Thirunallar Police Station, Investigator, Coroner
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...