×

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே சோமசுந்தரம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,Thambaram , 10 shaving jewelery, loot breaking, house lock , Thambaram, Chennai
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...