×

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன்பிடி வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்களின் கொடூர செயலால் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட வலைகள் தீயில் கருகியுள்ளன.

Tags : Fishermen , Fishermen set fire to fishing nets
× RELATED இலங்கை சிறையிலிருந்து...