சென்னை: கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்ட பின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முக்கியத்துவம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டு எடுக்க உயர்மட்ட குழுவை அமைத்துள்ளோம். தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்பு பணிக்குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.