×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 135 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1959-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று 135 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1959 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Corona ,healers , Tamil Nadu, Corona, Discharge, Department of Health
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...