×

மும்பை தாராவி பகுதியிலிருந்து மதுரை வந்த 16 பேர் தனிமைப்படுத்தல்

மதுரை: மும்பை தாராவி பகுதியிலிருந்து மதுரை வந்த 16 பேர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து வந்த 16 பெரும் மேலூர் அருகே கொட்டக்குடி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.


Tags : area ,Mumbai ,Daravi ,Madurai , Mumbai, Daravi area, Madurai, 16 people, lonely
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...