திருப்பூர்: திருப்பூரிலிருந்து 1,140 பேருடன் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. சிறப்பு ரயிலில் அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 46 பேர் செல்கின்றனர். வரும் நாட்களில் ஒடிசா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிகள் இயக்கப்பட உள்ளன.