×

திருச்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 14 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி: திருச்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர்-24, திருச்சி 3, அரியலூர்-5, புதுக்கோட்டை 2 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 72 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Corona Hospital ,Trichy ,Trichy Hospital , Trichy Hospital, Corona, treatment, 14 people, discharged
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...