×

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : districts ,Weather Center ,Kanyakumari ,Paddy , Paddy, Tenkasi, Kanyakumari, District, Heavy Rain, Weather Center, Information
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை