×

சீனாவில் இருந்து மருந்துகள் ஏற்றி வந்த ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: சீனாவில் இருந்து மருந்துகள் ஏற்றி வந்த ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. வைரஸ் பாதிக்கப்பட்ட 5 விமானிகளும் மும்பையை சேர்ந்தவர்கள் எனவும் ஏர் இந்தியா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : pilots ,Air India ,China , China, Air India Pilots, Corona Infection
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...