சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்கான டெண்டர் நாளை தொடங்குகிறது என அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Tags : Kamaraj ,Tamil Nadu ,Minister , Interview with Minister Kamaraj, Interview of Tender Tomorrow, Tender Tomorrow