×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி?

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் 204 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 494 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக திருவள்ளூர் உருவாகியுள்ளது.


Tags : Corona ,Tiruvallur ,district , Tiruvallur, Corona confirmed
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...