×

திருவள்ளூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ராமதண்டலத்தில் வீட்டில் குக்கரிலேயே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்சிய ஆரோன் என்பவரை கைது செய்த போலீஸ் குக்கர், எரிவாயு சிலிண்டர், ஊறலை பறிமுதல் செய்தது.


Tags : Tiruvallur Thiruvallur , Thiruvallur, alcoholic drinker, arrested
× RELATED திருவள்ளூர் அருகே 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்