டெல்லி: குஜராத், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு உதவ பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 10 மத்திய குழுக்கள் அனுப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு மத்திய குழு மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளது.