×

சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 329 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


Tags : birth ,infants ,Health Department ,Chennai , Madras, Child, Coronal Impact, Health Department
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா