×

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவையில் நடந்த சிஏஏ ஆதரவுப் போராட்டத்தில் பேசியது தொடர்பாக சீமான் மீது கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : treason ,Tamil National Coordinator Seeman ,seaman ,party ,Tamil , We Tamil party, seaman, treason case
× RELATED ஜெனரேட்டர் பழுது காரணமாக சீமான்...