×

சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமானது கோடம்பாக்கம்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 மண்டல வாரியான விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. கோடம்பாக்கம் - 546 பேர், திரு.வி.க. நகர் - 477 பேர், ராயபுரம் - 490 பேர், தேனாம்பேட்டை - 343 பேர் என சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : city ,zone ,Chennai , Chennai, Corona, Kodambakkam
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்