×

கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிக்கி தவித்த தமிழக கூலி தொழிலாளர்கள் மீட்பு

கேரளா: கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிக்கி தவித்த தமிழக கூலி தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து 3 பேருந்துகள் மூலம் 86 கூலி தொழிலாளர்கள் மயிலாடுதுறைக்கு வந்தடைந்துள்ளனர்.


Tags : Rescuers ,Tamil ,wage laborers ,Kerala Kerala ,Palakkad ,Tamilnadu , Kerala, brick kiln, Tamilnadu workers, rescue
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...