×

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரே கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரே கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது. சித்தூர் கிராமத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coroner ,village ,Valliyur Valliyur , nellai , Corona
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...