×

சீர்காழி அருகே கொடியம்பாளையத்தில் மீனவப் பெண்(40) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சீர்காழி: சீர்காழி அருகே கொடியம்பாளையத்தில் மீனவப் பெண்(40) ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தனது மகளை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 40 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : attack ,Corona ,fisherman ,Kodiyampalayam ,Sirkazhi , Corcoran, Kodiyampalayam, Pisces Female (40), Coronal Impact
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...