×

சென்னையில் ஒரே நாளில் மூச்சுத்திணறலுக்கு 3 பெண்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஒரே நாளில் மூச்சுத்திணறலுக்கு 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையைச் சேர்ந்த 61 வயது மூதாட்டி மாங்காட்டைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்த 53 வயது பெண் மூச்சுத்திணறலுக்கு உயிரிழந்தனர். மூச்சுத்திணறலால் 3 பெறும் உயிரிழந்ததால் அவர்களின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : women ,Chennai ,suffocation , Madras, overnight, suffocation, 3 women, death
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...