×

அரசு கூறியது போல இணையம் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர்

சென்னை: அரசு கூறியது போல இணையம் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்தார். பல கிராமங்களில் இணைய வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். எனவே பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டதா என உறுப்புக் கல்லூரி முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.



Tags : Vice Chancellor ,government ,Madurai Kamarajar University , According, government, the lesson , students via the Internet, Madurai Kamarajar University
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு