×

கோயம்பேடு சந்தை சென்றதாக கூறி கேளம்பாக்கத்தில் 400 வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்காக அடைப்பு

சென்னை: கோயம்பேடு சந்தை சென்றதாக கூறி கேளம்பாக்கத்தில் 400 வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்காக அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 445-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

Tags : traders ,Merchants ,Corona Testing , koyambedu Market, 400 Merchants, Corona Testing, Brackets
× RELATED ரூ 457.76 கோடி தவறான உள்ளீட்டு வரி 151...