×

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Babri mosque ,Supreme Court , Babri Masjid demolition, case, complete, Supreme Court order
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...