×

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 62 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Tiruvallur district , Thiruvallur district, same day, guard, 62 people, coronation affected
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...