×

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருத்துறையூர் கிராமத்தில் உள்ள சவுக்குத்தோப்பில் மது அருந்தும் போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளதை அடுத்து பழனிவேல்(52) என்பவர் கொலை செய்யப்பட்டார்.


Tags : death ,friends ,dispute ,Panadura ,Cuddalore district , Cuddalore District, drugged , murder
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்