×

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ்

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ், மத்திய அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Tags : companies ,deaths ,persons ,Visakhapatnam ,company , Visakhapatnam, poison gas, 11 people killed, company notices
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...