×

துபாயில் இருந்து 2 விமானங்களில் சுமார் 350 தமிழர்கள் இன்று சென்னை வருகின்றனர்

சென்னை: துபாயில் இருந்து 2 விமானங்களில் சுமார் 350 தமிழர்கள் இன்று சென்னை வருகின்றனர். முதல் விமானம் இரவு 8 மணிக்கும், 2வது விமானம் நள்ளிரவு 12 மணிக்கும் சென்னை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Tamils ,Chennai ,flights ,Dubai , Dubai, flight, 350 Tamils, Chennai
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்