×

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதியவர் கழுத்தறுத்து கொலை: போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முத்தமிழ்செல்வன்(51) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய அலங்காநல்லூர் போலீஸ் கொலைக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Alanganallur ,Police investigation ,Madurai district , Madurai District, Alanganallur, Older, Throat, Murder
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...