×

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ராயப்பேட்டையைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். பலியான மூதாட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Tags : Tamil Nadu , Coroner death ,toll rises, 41 , Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...