×

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் மோதி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் மோதி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி 17 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கருககு நடந்து சென்ற தொழிலாளர்கள் தண்டவாளத்தில் தூங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு அவுரங்காபாத் சென்ற சரக்கு ரயில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது ஏறியது குறிப்பிடத்தக்கது.


Tags : Maharashtra ,train accident , 17 killed , train accident, Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...