×

என்எல்சி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர் படுகாயம்

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்எல்சி நிறுவனத்தில் உளள் 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் பிரிவில் நேற்று ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது பாய்லர் திடீரென்று தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



Tags : Power Plant ,NLC Anal Power Plant ,NLC , NLC Anal Power Plant, Boiler Explosion, 8 Workers Injury
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...