×

தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல 7 சிறப்பு ரயில் ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல 7 சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் மூலம் 9 ஆயிரம் தொழிலாளர்களை பீகார், ஜார்க்கண்ட், மே.வங்கம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் உள்ள தொழிராளர்களை குழுவாக அழைத்து வந்து பாதுகாப்பாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , 7 special train, transport overseas, workers , Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...