×

ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags : plants , Plant, Tank, Pollution Control Board
× RELATED பீட்ரூட் கீரை மசியல்