×

கரூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

Tags : district ,Karur , Karur, Corona
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...