×

தமிழகத்தில் மது விற்பனை நேரம் முடிந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது

திருவண்ணாமலை: தமிழகத்தில் மது விற்பனை நேரம் முடிந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. விற்பனை நேரம் முடிந்த நிலையில்  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கடை முன் வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரும்பாலான கடைகளில் மாலை 5 மணிக்கு முன்பாகவே மது தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Tags : liquor shop ,Tamil Nadu ,closing ,Task Shop ,Tasmac , Tamil Nadu, Tasmac, closed
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...