×

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள காகித ஆலையில் விஷவாயுக் கசிவு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள காகித ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. காகித ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஊழியர்கள் 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Raipur ,Chhattisgarh ,Paper Factory ,Poisonous Spill , Chhattisgarh State, Raipur, Paper mill, Leakage
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!