×

சேலத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 10 பேரை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.

Tags : Salem , Salem, Corona, 10 men, discharged
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை