×

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,Visakhapatnam ,victims ,gas leak ,Chemical Plant , Visakhapatnam, Chemical Plant, Chief Minister Edappadi Palanisamy, condolences
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...